Monday, December 1, 2008

Indraiya Kuyil Paattu!

இன்றைய‌ குயில் பாட்டு

கேள‌டா மானிடா எம்மில்
ம‌த‌ பிரிவுக‌ள் இல்லை
குண்டுக‌ள் வைப்ப‌தில்லை  இன‌
ச‌ண்டைக‌ள் எம்மில் இல்லை
வாழ்வினில் அச்ச‌மில்லை  என்றும்
மான்புட‌ன் வாழ்வோம‌டா!

ஒருவ‌ரை ஒருவ‌ர் கொல்ல‌
ஒருபோதும் அறிந்த‌தில்லை
திட்ட‌ம் தீட்டியே கொல்ல‌  இங்கு
தீய‌வ‌ர் எவ‌ருமில்லை
உங்க‌ள் பிற‌ப்பினை க‌ண்டு  முன்பு
போற்றி துதித்த‌துமுன்டு
உங்க‌ள் வாழ்வினை க‌ண்டு  இன்று
உம்மிட‌ நிணைத்த‌லுமுன்டு
ம‌த‌ பிரிவுக‌ள் சொல்லி  அதில்
ம‌க்க‌ளை ச‌ன்டையிட‌ செய்வார்
ம‌த‌த்தை காப்ப‌தாய் சொல்லி
ம‌க்க‌ளை கொன்றிட‌ முனைவார்
ம‌த‌ பிரிவினை அழித்தால்  வைய‌ம்
வாழ்ந்திட‌ உருவ‌கையாகும்.

No comments: